Wednesday, 9 December 2015

இந்திய தண்டனை சட்டம் 153A(1) Indian Punishment Act 153A (1)


தயவுசெய்து சிந்தனை வேண்டும் இந்திய தண்டனை சட்டம் 153A(1)
*********************************************************************

பிரிவு 153A(1): பேச்சாலோ எழுத்தாலோ அல்லது சைகையாலோ, மத இன மொழி சாதி சமய சம்பந்தமான விரோத உணர்ச்சிகளைத் தூண்டி விட முயற்சி செய்வது குற்றமாகும். குற்றத்தினை புரிபவர்களுக்கு 5 ஆண்டு வரை சிறைக்காவலுமடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்

No comments:

Post a Comment