Saturday, 6 June 2015

ரயில்வே வேலைவாய்ப்பு பற்றிய விழிப்புர்ணர்வ

சென்னை மற்றும் சுற்றுவட்டார
பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு
மற்றும் +2 முடித்த மாணவ
மாணவியர் கவணத்திற்கு,
சென்னையில் உள்ள இனைப்பு (ரயில் )
பெட்டி தொழிற்சாலையில் ஆக்ட்
அப்ரேண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்ப
படிவம் வழங்க பட்டுவருகிறது .......
விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு
கொள்ளுங்கள் , நம் தமிழக
மாணவர்களுக்கு இது சம்பந்தமான
விழிப்புர்ணர்வை ஏற்படுத்த
உதவுங்கள் , வடமாநிலத்தை சேர்ந்த
மாணவர்களுக்கு இதனை பற்றிய
விழிப்புர்ணர்வு அதிகம், அதன்
காரணமாகதான் கடந்த 5
வருடங்களுக்கு மேலாக முழுவதும்
வடமாநிலத்தை சேர்ந்த மாணவர்கள்
மட்டுமே நம் மாநிலத்துக்கு உரிய
இடங்களையும் ஆக்கிரமிப்பு செய்து
பலன் பெற்று வருகிறார்கள் .
இதனை தங்களால் முடிந்த அளவுக்கு
நண்பர்கள் மத்தியில் ஷேர் செய்யவும்
. ரயில்வே வேலைவாய்ப்பு பற்றிய
விழிப்புர்ணர்வு தமிழக
மாணவர்களிடத்தில் ஏற்படுத்த
உதவுங்கள் .

No comments:

Post a Comment