கோபமாய் பேசினால் குணத்தை இழப்பீர்கள். அதிகமாய் பேசினால் அமைதியை இழப்பீர்கள். வெட்டியாய் பேசினால் வேலையை இழப்பீர்கள். வேகமாய் பேசினால் அர்த்தத்தை இழப்பீர்கள். ஆணவமாய் பேசினால் அன்பை இழப்பீர்கள். பொய்யாய் பேசினால் பெயரை இழப்பீர்கள். சிந்தித்து பேசினால் சிறப்போடு இருப்பீர்கள்,
No comments:
Post a Comment