சாதாரணமாக வேலியோரங்களில் காணக்கூடியது. மருத்துவ குணம் கூடியது. வயிறு, ஜீரண மண்டலம் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் கை கண்ட மருந்து. அலோபதி தவிர்த்து அனைத்து மருத்துவ முறைகளும் பிரண்டை உப்பை பாவிக்கிறது.
நாம் ஏன் மருந்து அளவில் போக வேண்டும்?
சட்னி, துவையல் என்று உபயோகிப்போம்.
சும்மா கிள்ளி வைத்தாலே வளரும்
No comments:
Post a Comment