WELCOME!

Services

WELCOME
welcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...

Bookmark This Site



Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

Important Services
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Ad

info Links

entireweb

Wednesday 30 September 2015

Web Portal will be opened for Registration of subjects

Anna University Nov./Dec. 2015 Examinations Subjects Registration    Controller of Examinations Anna University Chennai - 600 025 Anna University, Chennai - 25 Registration of subjects - Nov./Dec. 2015 Examinations - Reg  During the last semester examinations, we had faced a few inconveniences in the Registration Process that caused further difficulties in the examination process. In this regard, you are requested to pay utmost attention for the Registration.  • Registration is Mandatory for all the candidates (for all the semesters). • You are requested to strictly follow the "Most Important Instructions" given in the COE's Letter (Lr. No. COE/PA/2015, dated 23.07.2015)which is available in Web Portal. • Wrong registration must be unregistered by means of unregisteration request through Web Portal only. • For those students the elective details have not been uploaded till now should do the same immediately. Otherwise, for such students Registration Preview will not be generated [Please Contact Phone Nos. 044 - 22357272/ 7302/ 7303/ 7307 for further queries]. • For those Readmitted and Transferred candidates additional subjects should be added first In the II ADDITIONAL SUBJECTS" Registration Menu, then take the Registration Preview. • Web Portal will be opened for Registration of subjects only during 30.09.2015 - 15.10.2015 [there will not be any extension under any circumstances]..

Tuesday 22 September 2015

April / May 2015 Exam Review Results

Anna University , Chennai
Controller of Examination
April / May 2015 Exam Review Results

Kind Attention to the Institutions:- Review Results(UG/PG/PHD) for Apr./May. 2015 Examination have Published. Candidates can check their Review Results from the below link.

COE Link : coe1.annauniv.edu

Anna University Nov / Dec 2015 Examination Fees - Pay Online

Payment of examination fees Nov / Dec  2015  UG / PG (Full Time / Part   Time) Regular / Arrear are as follows.
CEG / ACT / MIT / SAP Campus
UG / PG (Full Time / Part Time) - Regular / Arrear Examination fees
Examination Fees Through online payment  (Without fine) 23 .09.2015  (Wednesday) to 02.10.2015 ( Friday)             
Last date for with fine of Rs.200/- 05.10.2015 (Monday)

All students MUST pay the Examination fee through ONLINE PAYMENT ONLY  - AUPaG (Anna University Payment Gateway)

Note :
1. The Arrear examination for the UG (Full Time) Regulation 2002/2004/2008 will be conducted in Equivalent subjects in Regulations 2012.

2. The Arrear examinations for the UG (Part Time) Regulation 2005/2009 will be conducted in Equivalent subjects in Regulations 2013.

3. For Non Equivalent subjects Examination time table will be intimated shortly.

4. Students under NRI / Foreign National Quota must also pay their arrear examinations fee through online, before the last date

Procedure for Paying Examinations fee through online :
Step 1 : Go to Anna University website in ACOE website.(Google Chrome is the preferred browser but all latest browsers are supported)

Step 2: Select (Click) “Examination Fee Payment Nov / Dec  2015  ”.

Step 3 : Enter the Registration Number and Date of Birth in the login form and Press Login button.  The respective student’s particulars (Arrear / Regular ) will be displayed on the  webpage. If all the shown information is correct then press “Confirm” button.

Step 4 : On confirmation, the user will be requested to select a mode of Payment and details on the webpage and proceed to the respective bank’s website for payment (enter the login name, password and proceed).

Step 5 : On successful completion of the transaction, the candidate can take a receipt.

Friday 18 September 2015

National Anthem Meaning

Please everyone try to understand the meaning and pronounce it perfectly..

Word by word meaning..

Jana = People
Gana = Group
Mana = Mind
Adhinayaka = Leader
Jaya He = Victory Be
Bharata = India
Bhagya = Destiny
Vidhata = Disposer
Punjaba = Punjab
Sindhu = Indus
Gujarata = Gujarat
Maratha = Maharashtra
Dravida = The South
Utkala = Orissa
Banga = Bengal
Vindhya = Vindhyas
Himachala = Himalayas
Yamuna = Yamuna
Ganga = Ganges
Uchchhala = Moving
Jaladhi = Ocean
Taranga = Waves
Tava = Your
Shubha = Auspicious
Naame = name
Jage= Awaken
Tava = Your
Shubha = Auspicious
Aashisha = Blessings
Maage = Ask
Gaahe = Sing
Tava = Your
Jaya = Victory
Gatha = Song
Jana = People
Gana = Group
Mangala = Good Fortune
Dayaka = Giver
Jay He = Victory Be
Bharata = India
Bhagya = Destiny
Vidhata = Dispenser
Jay He, Jay He, Jay He, Jay Jay Jay Jay He = Victory, Victory, Victory, Victory Forever...

PLEASE SHARE IT AND LET ALL PEOPLE KNOW THE MEANING OF OUR NATIONAL ANTHEM..

JAI HIND...

Thursday 17 September 2015

கேவலமான Education system-Anna university

நண்பர் ஒருவரின் புலம்பல்
குறிப்பாக BE CSE FINAL YEAR நண்பர் அவர்
அவரது சோக கதையை வெளியிடுகிறேன் இங்கே படியுங்கள் பகிருங்கள் நண்பர்களே!
கதை தலைப்பு:கேவலமான Education system
என் சோக கதையை கேளுங்க நண்பர்களே
+2 முடிச்சிட்டு engineering சேரலாம்னு பல கனவுகளோடு, என்ன department எடுக்கலாம்னு யோசிச்சேன்
mechanical - வேணாம் காருக்கு அடில படுக்கவிட்டுருவாங்க
electrical -அய்யோ shock அடிக்கும்
civil - வெயில்ல சுத்தனுமே
computer - ஹாம் AC roomல உட்காந்து வேலைப்பார்க்கலாம்...
computer பற்றி எல்லாம் தெரிஞ்சிக்கலாம்...
spider man மாதிரி graphics, chuti Tv மாதிரி animation, hackலாம் பண்ணலாம்னு computer department எடுத்தேன்...
1st yearல maths, physics, chemistryனு நடத்திட்டு இருந்தாங்க...
சார்... computer subject இன்னும் வரலனேன்
அதெலாம் 2nd yearல தான் உண்டுனாரு...
சரினு 2nd year போனா, அங்க electrical, mechanical, M.B.A, maths subjectனு ஒடிட்டு இருக்கு...
computer subject 2 தான் இருந்துச்சு...
சார் இந்த graphics, animationலாம் எப்ப வரும்னு கேட்டா,
final year ல வரும்.
அதுக்குனு Multimedia lap இருக்குனாங்க...
சரினு நானும் hollywood graphics laboratory range think பண்ணி போனா, அதே பழைய labல multimedia lapனு stricker ஒட்டி வைச்சிருக்கானுக,
சரினு உள்ளே போனா, அங்க vodofone zozoo மாதிரி ஒரு பொம்மைய flashல வரஞ்சிட்டு, இதான் animationனு சொல்றானுவ,
நானும் வரைஞ்சேன்.
but vodofone zozooக்கு T.P வந்தமாதிரி இருந்துச்சு,
இப்படி கேவலமான Education system இருந்தா, இளைஞர்கள் facebook twitterல குப்பை தான் கொட்ட முடியும்!
ஒரு விஞ்னானிய வெளங்கமாம ஆக்குனது, இந்த "Anna University" தான்.

Tuesday 15 September 2015

48th Engineering day 15-09-15

இன்று 48வது “பொறியாளர் தினம்”- இந்தியாவின் முதல் பொறியாளர் விஸ்வேஸ்வரையா நினைவாக!
இந்தியாவில் வேலை இல்லாத் திண்டாடத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டாலும், மாணவர்கள் சாரை சாரையாக படையெடுக்கும் துறை பொறியியல். அத்தகைய சிறப்பு பெற்ற பொறியாளர்களுக்கான 48வது "பொறியாளர்கள் தினம்" இன்று கொண்டாடப்படுகின்றது.
அப்படி பொறியாளர்கள் அனைவருக்கும் முதன்மைப் பொறியாளராக இருந்த ஒருவரின் பிறந்தநாளே இந்தியாவில் பொறியாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் பிறந்த மோக்சகுந்தம் விஸ்வேஸ்வரையா தான் அந்தப் பெருமைக்குரிய பொறியாளர்.
"சர் எம்.வி" என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர். புனே பல்கலைக்கழகத்தின் காலேஜ் ஆப் எஞ்சினியரிங் கல்லூரியில் படித்த இவர், மும்பை பொதுப் பணித்துறையில் பணியாற்றி, பிறகு இந்திய நீர்பாசனத்துறை கமிஷனில் பொறியாளராக அரசால் நியமிக்கப்பட்டார்.

Monday 14 September 2015

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..


1. எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும், ஒருவர்
எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும்.
.
2. கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில், தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது.
.
3. மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில், நானும் தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது.
.
4. இவரிடம்/இவளிடம் இதைச் சொன்னால் பெரிய
பூகம்பமே வெடிக்குமோ என்ற பயத்தை ஒரு போதும் மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் தரக்கூடாது. பொய்யின் ஆரம்பமே பயம் தான்.
.
5. எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள்
இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும். கணவன்
குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின்
குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது.தவறுகளில் மிகப்பெரிய தவறு இது.
.
6. மனைவியை தன்னில் ஒரு பாதியாக பார்க்காவிட்டாலும் வேலைக்காரியாய் பார்க்காமல் இருப்பது கணவனுக்கு அழகு.
.
7. மனைவியை ஏற்றது போல் அவள் குடும்பத்தையும் முழுமனதாய் கணவன் ஏற்க வேண்டும்.கணவனை ஏற்றது போல் அவன் குடும்பத்தையும் முழுமனதாய் மனைவி ஏற்க வேண்டும். (இப்படி வாழ்ந்தால் முதியோர் இல்லங்கள் நிச்சயம் குறையும்)
.
8. கணவன் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு நேரம்
கழித்து வீடு வருவது. மனைவியை மட்டும் வீட்டுக்குள்ளே ஆயுள் கைதி ஆக்குவது, அவளை வெளியுலகம் அறியவிடாமல் செய்வது தவறு. படிப்பறிவில்லா பெண்களை சில ஆண்கள் இப்படித்தான் நடத்துகின்றனர்.
.
9. கணவனும் மனைவியும் தனித் தனியே வெளியில் சென்றால் நேரமாய் வீடு திரும்ப வேண்டும். அப்படி நியாயமான காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டால் ஒருவர் சொல்லும் காரணத்தை ஒருவர் நம்பி ஏற்றக் கொள்ளவேண்டும்.
.
10. அம்மாவின் சமையல் பக்குவத்தை எதிர்பார்த்து மனைவியின் சமையலை சாப்பிட்டு, ஏமாற்றம் என்றதும்அவளை திட்டக் கூடாது. அப்படி திட்டுவேன் தான் என்றால் அதற்கு முன் ஒன்றை யோசியுங்கள்.
திருமணம் ஆன புதிதில் உங்க அம்மாவும் இப்படித்
தான் உங்க அப்பாவிடம் திட்டு வாங்கி இருப்பார்கள்
சமையலுக்காக. பக்குவம் பார்த்ததும் வந்து விடக்கூடியதல்ல. பல வருட அனுபவத்தில் வருவது.

நரகமாய் இருக்கும் வீடு சொர்க்கம் ஆவதும்,
சொர்க்கமாய் இருந்த வீடு நரகம் ஆவதும் கணவன்
மனைவி நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது...
.
✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்...

உன்னை பிரிந்து வாழ்ந்தாலும் மறந்து வாழ மாட்டேனடா...!!

அன்பை பொழிவதற்கு அம்மா
அக்கறை காட்டுவதற்கு அப்பா
தண்டிப்பதற்கு அண்ணன்
செல்லமாக சண்டையிட்டு
கொள்வதற்க்கு அக்கா தங்கை
இன்பத்தையும் துன்பத்தையும் பகிர்ந்து
கொள்வதற்க்கு நண்பர்கள்
இப்படி எத்தனையோ சொந்தங்கள்
அருகில் இருந்தும் உறவே இல்லாத உன்னை
உறவென நினைத்து இவை அனைத்தையும்
உன்னிடம் எதிர்பார்த்தது என் தவறுதான்
உன் மௌனம் சொல்லாமல் சொல்லி விட்டது
நீ எனக்கு எந்த உறவும் இல்லை என்று
இதுவரை வாழ்நாளில் அனுபவிக்காத
வலிகளையும் வேதனைகளையும் உன்னால்
இந்த ஒரு சில நாட்களில் அனுபவித்து விட்டேனடா
காரணம் எதுகும் சொல்லாமல் என்னிடம் இருந்து
விலகி விட்டாய். உன் பிரிவு ஆரம்பத்தில்
வலிகளை தந்தாலும் இப்பொழுது அந்த வலிகள்
உணர்த்தி விட்டது நீ என் வாழ்வில் இல்லை என்பதை.
உன் வாழ்வில் இனி நான் வரப்போவதில்லை.
உன்னை பிரிந்திருந்தால் உன்னை மறந்து
விடுவேன் என்று எண்ணி விடாதே
உன்னை பிரிந்து வாழ்ந்தாலும்
மறந்து வாழ மாட்டேனடா...!!

பெண்களிடம் ஒருபோதும் ஆண்கள் கேட்கக்கூடாத அந்த 10 விஷயங்கள்…!

காதலில் பெண்களுக்கென ஒரு தனிப்பட்ட விஷயங்கள் நிச்சயம் இருக்கும். அந்த விஷயத்தை பற்றி ஆண்கள் கேட்பதை பெண்கள் விரும்புவதில்லை. மேலும், ஒரு சில விஷயங்களை பெண்களிடம் கேட்காமலேயே அவர்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அப்படி ஆண்களுக்கு பயனுள்ள சில விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த 10 விஷயங்கள் :

பெண்களிடம் எப்போதுமே முத்தம் ஒன்றைக் கேட்காதீர்கள். முத்தம் கேட்கும் ஆண்களை சிறுவர்களாகவே பெண்கள் நோக்குகின்றனர். இதற்கு அவர்கள் சம்மதித்தாலும் கூட உள்ளூர நல்ல அபிப்பிராயம் ஏற்படாது.

உன்னை எங்காவது வெளியில் அழைத்துப் செல்லவா? என்று ஒரு போதும் பெண்களைக்கேட்க வேண்டாம். ஏனெனில் அதை நீங்கள் செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்ப்பார்ப்பு.

உங்களுடைய வாகனம் பற்றி அல்லது நீங்கள் வாழும் வீடு பற்றி ஒரு போதும் ஜம்பமாகப் பேச வேண்டாம். ஏனெனில் அவர்களை இலகுவாகக் கவர நீங்கள் எடுக்கும் முயற்சியாக அவர்கள் அதைக் கருதக்கூடும்.

இரவில் என்ன செய்யப்போகிறாய் என்று பெண்களைக் கேட்க வேண்டாம். ஏனெனில் அதற்கான திட்டம் ஆணிடம் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்ப்பார்ப்பு.

என்னை நீ விரும்புகின்றாயா என்றும் பெண்களைக் கேட்டு விடாதீர்கள். இந்த ஒரு கேள்வி ஒட்டுமொத்தக் கதையையே மாற்றிவிடக் கூடும்.

நீங்கள் அனுப்பும் குறுந்தகவல்களுக்கு பதில் கிடைக்காவிட்டாலும் அதைப்பற்றியும் பேசாதீர்கள். பதில் வராதது உங்களுக்கு கவலையளிப்பதாக அவர்கள் எண்ணக்கூடும்.

நீ இதற்கு முன் எத்தனை பேருடன் உறங்கியிருக்கின்றாய் என்றும் கேட்க வேண்டாம். இது அவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையாக அவர்கள் உணரக் கூடும்.

ஒரு பெண்ணைச் சந்தித்த முதல் சந்திப்பிலேயே அடுத்த சந்திப்புக்கான தேதியைக் கேட்காதீர்கள். உங்கள் மீதுள்ள ஆர்வம், அதனால் இழக்கக்கூடும்.

தொலைபேசியில் உரையாடும் போது நிதானமாகப் பேசுங்கள், அடுத்தக் கட்டத்தை தொலைபேசி மூலமே திட்டமிட முயற்சிக்க வேண்டாம்.

ஒரு பெண்ணின் ஆண் நண்பர்கள் பற்றி அவளிடம் தவறாகப் பேச வேண்டாம். ஏனெனில் உங்களைப் பற்றி மிகத்தவறான எண்ணங்களை இது ஏற்படுத்தி விடும்.

Wednesday 9 September 2015

Know ur bank account balance by giving a missed call

All banks started this. Know ur bank account balance by giving a missed call to below numbers...from your registered mobile number.
Don't waste your ATM transactions just to see your balance...
1. Axis bank - 09225892258
2. Andhra bank - 09223011300
3. Allahabad bank - 09224150150
4. Bank of baroda - 09223011311
5. Bhartiya Mahila bank - 09212438888
6. Dhanlaxmi bank - 08067747700
7. IDBI bank - 09212993399
8. Kotak Mahindra bank - 18002740110
9. Syndicate bank - 09664552255
10. Punjab national bank -18001802222
11. ICICI bank - 02230256767
12. HDFC bank - 18002703333
13. Bank of india - 02233598548
14. Canara bank - 09289292892
15. Central bank of india - 09222250000
16. Karnataka bank - 18004251445
17. Indian bank - 09289592895
18. State Bank of india - Get the balance via IVR
1800112211 and 18004253800
19. union bank of india - 09223009292
20. UCO bank - 09278792787
21. Vijaya bank - 18002665555
22. Yes bank - 09840909000
23. South indian bank- 092 23 008488
24. Indian Overseas Bank: 044 4222 0004.
Good information always shared with others.
Its working awesome..
Post it in others also.

கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள்...

கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள்...
நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா? அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம்- கணவரிடம்/ மனைவியிடம் எந்த அளவுக்கு குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது. இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!”
கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்போதுதான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும். அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!”
ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக்கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா? இல்லையே…! அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும். இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்!”
இனி கண்ணாடி முன்னால் நின்று முகத்தை அலங்கரிக்கும் போதெல்லாம் இந்த அறிவுரைகள் உங்கள் மனதை அலங்கரிக்கட்டும்..

யார் சொன்னா??ஆண்கள் மட்டும் தான் வரதட்சணை எதிர் பாக்குறாங்கனு??

யார் சொன்னா??ஆண்கள் மட்டும் தான் வரதட்சணை எதிர் பாக்குறாங்கனு?? பெண்களும் தான் எதிர் பாக்குறாங்க!!!!
1. கார் வைத்து இருக்க வேண்டும்,
2. சொந்த வீடு இருக்க வேண்டும்,
கை நிறைய சம்பாதிக்க வேண்டும்(சாப்ட்வேர்/பாரீன் மாப்பிளை யாக இருக்கனும் உள்ளூர் பயல்க எல்லாம் ஆண்கள் இல்லையோ?),
3. ஆன்சைட் செல்லும் வாய்புகள் இருக்க வேண்டும்,
4. முக்கியமா திருமணதிற்கு பின் தனி குடுத்தனம் போக தயாராக இருக்க வேண்டும்,
5. அக்கா தங்கை இருக்க கூடாது,
6. அமெரிக்கன் அக்சென்ட் ஆங்கிலம் பேச வேண்டும்
7. உங்க தாய் தந்தையர் மீது மரியாதையும் பணிவும் இருக்க வேண்டும் (ஆனால் அதை உங்களிடம் எதிர்பார்க்க கூடாது!)
8. பிஸியாக இருக்கனும் ஆனாலும் உங்களுக்காக நேரம் ஒதுக்கணும்,
9. பிட்டாக இருக்க வேண்டும்,
10.அலுவலகத்திற்கு அருகிலே வீடு இருக்க வேண்டும் (மாமியார் வீடு மட்டும் மிக தூரத்தில் இருக்க வேண்டும்),
11.கேட்ட பழக்க வழக்கம் இருக்க கூடாது அதை நிரூபிக்க ரத்த சோதனை சான்றிதழ் அளிக்க வேண்டும்,
இதை அனைத்தையும் எதிர்பார்க்கும் நீங்கள், இதுவும் ஒரு வித வரதட்சணை என்று புரியவில்லையா?
மொத்தத்தில் எ டி எம் போன்ற மெசினுடன் வசதியான வாழ்க்கைக்கு நீங்கள் தரும் லட்சம் தான் இந்த வரதட்சணை.
காஸ்டிலியான மாப்பிள்ளை வேண்டும் என்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் குடுக்க தயாராக இருக்கும் நீங்கலும் வட்டிக்கு விட்டு சம்பாதிக்கும் சேட்டும் ஒன்று தான்.
இனியும் வரதட்சணைக்கு ஆண்கள் மட்டும் தான் காரணம் என்று புலம்புவதை நிறுத்துங்கள். தன்னால் விடியும்.......

BE படித்துப்பார்

BE படித்துப்பார்
உன்னைச் சுற்றி
நட்பு வட்டம் தோன்றும்
உலகம் விரியும்
ராத்திரியின் நீளம் சுருங்கும்
உனக்கும் கதை எழுத வரும்
தலையெழுத்து ஊசலாடும்
External தெய்வமாவான்
Assignment எழுதியே
கை உடையும்
கண்ணிரண்டும் பிதுங்கும்
BE படித்துப்பார்
புத்தகமே தலையணையாக்குவாய்
பல முறை bulb வாங்குவாய்
Study leave வந்தால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்
Semester வந்துவிட்டால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்
Arrear வைத்துப்பார்
ஆயம்மாகூட உன்னை கவனிக்கமாட்டார் - ஆனால்
கல்லூரியே உன்னையே கவனிப்பதாய் உணர்வாய்
Result அன்று
வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்
உருவமில்லா உருண்டையொன்று
உருளக் காண்பாய்
உன் அப்பா உன் HOD
அந்த staff இந்த principal
எல்லாம்
எமனின் ஏற்பாடுகள் என்பாய்
பொறியியல் படித்துப்பார்
இருப்பிடம் அடிக்கடி
இடம் மாறி இருக்கும்
நிசப்த அலைவரிசைகளில்
faculty குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்
உன் விதியே விளையாடி
உனக்கெதிராய் அம்பு விடும்
Padips image- ஐ
groupstudy கிழிக்கும்
Syllabus
நைல் நதியாய் பெருக்கெடுக்கும்
மதிப்பெண்கள் மட்டும்
சஹாராவாகும்
கனவுகள் சமுத்திரமாகும்
பின் outsourcingக்குள்
கனவுகள் அடங்கும்
BE படித்துப்பார்
Test எழுதி எழுதியே
சோர்ந்துபோக
உன்னால் முடியுமா?
Project guide-இன்
இம்சையை அடைந்ததுண்டா?
Border line இல் passஆகிற சுகம்
அறிந்ததுண்டா?
ஒரே நாளில் syllabus cover செய்ய தெரியுமா?
First bench ஐ தனிமையாக்கவும்
Last bench ஐ சபையாக்கவும்
உன்னால் முடியுமா?
Depression அடைய வேண்டுமா?
பல மாதம் சென்னையில்
பணி தேடும் படலத்தில்
பட்டினி கிடந்து பழகியதுண்டா?
BE படித்துப்பார்
சின்னச் சின்ன bitகளில்
சிலிர்க்க முடியுமே
அதற்காகவேனும்
Page நிரப்பியே
pass ஆக முடியுமே
அதற்காகவேனும்
Breakage என்ற சொல்லுக்கும்
Caution deposit என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தங்கள் விளங்குமே
அதற்காகவேனும்
Arrear வைத்துக்கொண்டே
படிக்கவும் முடியுமே
படித்துக்கொண்டே
Arrear எழுதவும் முடியுமே
அதற்காகவேனும்
பொறியியல் படித்துப்பார்
இறுதி ஆண்டு முடிக்கையில்
bank manager சட்டை பிடித்தாலும்
உறவுகள்
உயிரெடுத்தாலும்
விழித்துப் பார்க்கையில்
உன் கனவுகள்
களவு போயிருந்தாலும்
ஒரே பணிக்கு பலருக்கு
Offer letter கொடுக்கப்பட்டாலும்
நீ தேர்வான
companyஇல் இருந்து
உன்னை அழைக்க மறந்(றுத்)தாலும்
பொறியியல் படித்துப்பார்
BPO - journal edition
இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம்
BE படித்துப்பார்
.....¿

காதலும்,ஊழலும் உறவுக்காரர்கள்

காதலும்,ஊழலும்
உறவுக்காரர்கள்
ஆம்,,,
இரண்டுமே
அரசல் புரசலாக
பேசப்பட்டு
கடைசியில்
காரி உமிழப்படுகிறது,
காதலுக்கும்
ஊழலுக்கும்
ஜாதி,மதம்,இனம்,மொழி
ஏதுமில்லை
எங்கும் நிறைந்திருக்கிறது,
காதலிலும்
ஊழலிலும்
ஏதோ ஒரு குடும்பம்
பாதிக்கப்படுகிறது,,,
காதல்
வாழ்க்கைக்கு ஆதாரம்
ஊழல்
வாழ்க்கைக்கு சேதாரம்
காதலும்
ஊழலும்
சமுகத்தில்
மாற்றத்தை ஏற்படுத்துகிறது
காதல் நல்வழியிலும்
ஊழல் தீயவழியிலும்
ஆம்,,,தோழர்களே
காதல்
நன்மை பயக்கும்
பாக்டீரியா,,,
ஊழல்
தீமை பயக்கும்
பாக்டீரியா,,,,!

கண்களை பாதுக்காப்போம் கண்தானம் செய்வோம்,,,!

உயிரினங்களின்
உண்மையான அழகு
கண்களில் மட்டுமே
காணப்படுகிறது,,,,!
அதனால்தான்
கண்களில் பட்டவுடன்
இதயத்தில் நுழைந்து~நம்மை
இம்சை செய்கிறது
காலங்காலமாய்
காதல்,,,,

காதலியையும்
மனைவியையும்
குழந்தைகளையும்கூட
கண்ணே மணியே
என்றுதானே
கொஞ்சுகிறோம்,,,

கண்கள்
தூய்மை விரும்பிகள்
ஒரு சிறு தூசிப்பட்டால்கூட
தாங்கிக்கொள்ள முடியாமல்
கண்ணீர் வடிக்கிறது,,,

கண்களைவிட
உயர்ந்த நிழற்பட கருவியை
எந்த நிறுவனங்களும்
இதுவரை உருவாக்கவில்லை
அப்படியே
உருவாக்க நினைத்தாலும்
அதையும் நம்
கண்களால் பார்த்தே
உருவாக்க வேண்டும்,,,

நல்லது,,,கெட்டது,,,
அத்தனையும்
தீர்மானிப்பது
கண்களே,,,
கண்களையும்
காதலையும் பாடாத
கவிஞர்களே இல்லை,,,,

ஏழையின் சிரிப்பில்
இறைவனையும்
கடைக்கண் பார்வையில்
காதலையும்
உலகத்தை உற்றுப்பார்க்க
உதவும் உண்ணத கருவி
கண்கள்,,,,

மனிதனுக்கு
மறுப்பிறவி உண்டோ,இல்லையோ
நிச்சயமாய்
கண்கள் மறுப்பிறவி
எடுத்துக்கொள்கிறது
கண்தானம் மூலமாக
கண்களை பாதுக்காப்போம்
கண்தானம் செய்வோம்,,,!

Monday 7 September 2015

தனி ஒருவன் ரீமேக் ஹீரோ யார்?


மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா நடித்து கடந்த மாதம் 28ம் தேதி வெளியான தனி ஒருவன் படம் இரண்டாவது வாரத்தைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
முதல் வார முடிவில் இப்படத்தின் வசூல் சுமார் 30 கோடி வரை இருக்கும் என தெரிகிறது. இந்த வெற்றியை அறிந்த டோலிவுட் நடிகர்களும், பாலிவுட் நடிகர்களும் படத்தைப் பார்த்துள்ளனர். தெலுங்குத் திரையுலகில் ராம் சரண் இந்தப் படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது.
ரீமேக் உரிமையை வாங்குவதற்கான பேச்சு வார்த்தையையும் ஆரம்பித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அப்படி நடந்தால் ராம்சரண் தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்கில் நடிப்பார்.
தென்னிந்திய ரீமேக்குகளில் நடித்துத் அதிக வசூலை அள்ளும் சல்மான்கான் அவருடைய தயாரிப்பு நிறுவனங்கள் படத்தைப் பார்த்துள்ளனர். ஆனால், அதன் பின் அது பற்றிய எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை.
தனி ஒருவன் படம் தெலுங்கு, ஹிந்தியில் ரீமேக்கானால் மோகன் ராஜாவே இயக்குவாரா அல்லது வேறு இயக்குனர்கள் இயக்குவார்களா என்பது படத்தின் ரீமேக் விற்பனை முடிந்த பிறகே தெரிய வரும்.

Friday 4 September 2015

தினமும் செய்ய வேண்டியவை


1)சோகத்தை ~ Delete செய்யுங்க
2)சந்தோஷத்தை ~ save செய்யுங்க
3)சொந்தங்களை~ recharge செய்யுங்க
4)நட்புகளை ~Down load செய்யுங்க
5)எதிரிகளை ~Erase செய்யுங்க
6) உண்மையை ~Broad cast செய்யுங்க
7)துக்கத்தை ~switch off செய்யுங்க
8)வேதனையை ~Not reachable செய்யுங்க
9)பாசத்தை ~In coming செய்யுங்க
10)வெறுப்பை ~out going செய்யுங்க
11) சிரிப்பை ~In box செய்யுங்க
12)அழுகையை ~out box செய்யுங்க
13)கோபத்தை ~Hold செய்யுங்க
14)இன்முகத்தை ~send செய்யுங்க
15)உதவியை ~ok செய்யுங்க
16)இதயத்தை ~vibrate செய்யுங்க
பிறகு பாருங்க
வாழ்க்கை எனும் Ring tone சந்தோஷமாக ஒலிக்கும்
Have a relaxing day everyday.

Wednesday 2 September 2015

Oct./Nov./Dec. 2015 & January 2016 Theory, Practical & Project Viva Voce Examinations

Notification for Oct./Nov./Dec 2015 & Jan 2016 Examinations
It is informed that the Oct./Nov./Dec. 2015 & January 2016 Theory, Practical & Project Viva Voce Examinations are scheduled to be held as detailed below:
Semester (I to X) of UG and PG Programmes
[Except R-2013 - III Semester MBA, III Semester All M.E. Civil Engineering Programmes, I Semester UG & PG Programmes]
Last Working Day: 27.10.2015
Practical Examination
Slot I : 05.10.2015 to 12.10.2015
Slot II: 13.10.2015 to 20.10.2015
Commencement of UG/PG Regular/Arrear Examinations: 02.11.2015
R-2013 - III Semester MBA, III Semester All M.E. Civil Engineering Programmes
Last Working Day: 06.11.2015
Practical Examinations: 28.10.2015 to 04.11.2015
Commencement of End Semester Examinations: 12.11.2015
R - 2013 - I Semester of UG Programmes
Last Working Day: 07.12.2015
Practical Examinations
Slot I : 19.11.2015 to 26.11.2015
Slot II: 27.11.2015 to 04.12.2015
Commencement of Theory Examinations: 07.12.2015
R - 2013 - I Semester of PG Programmes
Last Working Day: 24.12.2015
Practical Examinations
Slot I : 02.12.2015 to 09.12.2015
Slot II: 10.12.2015 to 17.12.2015
Commencement of Theory Examinations: 28.12.2015
III Semester M.E./M.Tech Project Viva Voce (Phase I) Examinations
Last Date for submission of Project Report to the college by the students: 27.11.2015
M.E./M.Tech Project Viva Voce (Phase I): 14.12.2015 to 18.12.2015
M.Arch (Dissertaion) Viva Voce: 14.12.2015 to 18.12.2015.

Anna University Web portal Opened For Entering Assessment II Details

ANNA UNIVERSITY
CHENNAI 600 025
Office of the Controller of Examinations

Kind attention to all Affiliated Institutions :
Anna University Web portal Opened For Entering Assessment II Details November/December 2015 Examination (UG Semester 3,5 & 7)

Kindly follow the below schedule for B.E.( Semester : 3,5 & 7 )  web-portal entry.
Report period                    :   2
Report calculating period     :  30.07.2015  to 27.08.2015
Report entry period            :  27.08.2015 to 07.09.2015 ( Attendance & Mark).

Related Posts Plugin for WordPress, Blogger...