WELCOME!

Services

WELCOME
welcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...

Bookmark This Site



Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

Important Services
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Ad

info Links

entireweb

Sunday 28 June 2015

பெண்களுக்கு இணையதள கல்வி : கூகிளின் புதிய திட்டம் தொடக்கம்

-----------------------------------------
இந்திய கிராமப்புற பெண்கள் இடையே இணையதள விழிப்புணர்வை ஏற்படுத்த கூகிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கிராம பெண்களுக்கு இணையதள கல்வியை வழங்கும் திட்டத்தை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. இணையதளத்தை எப்படி பயன்படுத்துவது என்றும், இதனால் கிடைக்கும் பயன்கள் குறித்தும் பெண்களுக்கு சொல்லித் தரப்படும் என்றும் கூகிள் நிறுவன இயக்குனர் சந்தீப் மேனன் தெரிவித்தார். கிராமப்புறங்களை சேர்ந்த 5 லட்சம் பெண்களுக்கும், மாணவிகளுக்கும் இணையதள கல்வி அடுத்த 2 மாதங்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பிளஸ் 2 தேர்வில் தோல்வி அல்லது குறைந்த மதிப்பெண்கள் எடுத்துள்ளீர்களா?

பிளஸ் 2 தேர்வில் தோல்வி அல்லது குறைந்த மதிப்பெண்கள் எடுத்துள்ளீர்களா? அடுத்து செய்யவேண்டிய சில வழிமுறைகள்
------------------------------------------------
சென்னை: பிளஸ் 2 தேர்வில் தோல்வி அல்லது குறைந்த மதிப்பெண்கள் பெற்றதற்கும் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் இத்துடன் சோர்ந்துவிடாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வழிமுறைகள் நீங்கள் பின்பற்றலாம்.* தோல்வி ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து உங்கள் ஆசிரியர், பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் பேசுவதனால் அடுத்து என்ன செய்வது என்பது பற்றி சில நல்ல ஆலோசனைகள் கிடைக்கும்.
* உங்களின் அனைத்து வாய்ப்புகளையும் சற்று சிந்தித்துப் பாருங்கள், மீண்டும் தேர்வு எழுதுவது, படிக்கும் முறையை மாற்றம் செய்வது அல்லது துறையை மாற்றிக்கொள்வது ஆகியவற்றை பற்றி ஆலோசித்து முடிவெடுங்கள்.
* உங்கள் திறமை என்னவென்று சிந்தித்து உங்களுக்கு பிடித்த, உங்களால் சிறப்பாக செயல்படமுடிந்த துறை சார்ந்த படிப்புகளில் சேர்வது பற்றி யோசியுங்கள்.
* இந்த கல்லூரியில் தான் சேரவேண்டும் அல்லது இந்த துறையில் மட்டும் தான் சேர்வேன் என்று பிடிவாதத்துடன் இருக்காமல், கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக எப்படி பயன்படுத்திக்கொள்வது என்பது பற்றி யோசியுங்கள்.
* அடுத்து செய்யவேண்டியது என்ன என்பது பற்றி சிந்திக்கும் வேளையில், நேர்மறை எண்ணத்துடனும் புத்துணர்ச்சியுடனும் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறுங்கள். வாழ்த்துக்கள்...

புத்தகத்துக்கு குட்பை

புத்தகத்துக்கு குட்பை : கணினி மூலம் மாணவர்களுக்கு கல்வி புதிய திட்டம் துவக்கம்
------------------------------------------------------
பெங்களூரு: கர்நாடக மாநில அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புத்தகம் இல்லாமல் கணினி மூலம் பாடம் நடத்தும் புதிய திட்டத்தை கல்வி இயக்குனரகம் மேற்கொண்டுள்ளது. பொதுவாக அரசு பள்ளிகளில் தரமான கல்வி கிடைப்பதில்லை என்பதால், வசதிப்படைத்தவர்கள் தொடங்கி கூலி வேலை செய்வோர் வரை தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறார்கள்.
நகரபுறங்களில் மட்டுமே இருந்த இக்கலாச்சாரம், தற்போது ஊரக பகுதியிலும் வேரூன்றி உள்ளது. அரசு பள்ளிகளுக்கு மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதால், நடப்பு கல்வியாண்டில் 3 ஆயிரத்து 173 கன்னட பள்ளிகளை மூடிவிட அரசு முடிவு செய்தது. இதற்கு பல தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, பள்ளிகளை மூடும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Computer knowledge - kerala first

இந்தியாவில் கணினி அறிவில் கேரளா முதலிடம்!
--------------------------------------------------
கொச்சி: இந்திய அளவில் கணினி கல்வி பெற்ற மாநிலங்களின் பட்டியலில் கேரளா முதல் இடத்தில் உள்ளது. கேரளாவில் 49% குடும்பங்களில் வீட்டிற்கு ஒருவர் கணினி கல்வி பயின்றவராக உள்ளார். கடந்த வாரம் வெளியான 2014 ஆம் ஆண்டிற்கான கல்வி அறிக்கையில் கல்வி சார்ந்த பல முக்கிய விவரங்கள் வெளியிடப்பட்ட்து. இதன்படி, இந்தியாவில் 22 சதவீத குடும்பங்களில் வீட்டிற்கு ஒருவர் கணினி கல்வி பயின்றவராக உள்ளனர்.
மாநில அளவில் 49 சதவீதத்தினர், அதாவது 39.17 லட்சம் குடும்பங்களில் ஒருவருக்கு கணினி அறிவு இருப்பதால் கேரளா கணினி கல்வியறிவில் நாட்டின் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. கேரளாவை அடுத்து பஞ்சாப், சிக்கிம் மாநிலங்கள் 47% மற்றும் 43% பெற்று அடுத்தடுத்த இடத்தை பெற்றுள்ளன.
கேரளாவில் 97 சதவீத கிராமங்கள் ஒவ்வொன்றிலும் இண்டர்நெட் மையங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Visual communication details

'அன்று படம்... இன்று பாடம்’ விஸ்வரூபமாக உருவெடுத்த விஷூவல் கம்யூனிகேசன்
-------------------------------------------------------

சினிமா.... அப்போதைய காலகட்டத்தில் சினிமா துறை சார்ந்து படிக்க தனியாக பாடங்கள் எதுவும் இல்லை. ஆனால், தற்போது வளர்ச்சியடைந்து வரும் நவீன காலத்தில் சினிமா, பத்திரிகை, அனிமேஷன், விளம்பரம் என பல்வேறு துறைகளுக்கு என தகுந்த படிப்புகள் உருவாகி உள்ளது. சமீப காலமாக கம்ப்யூட்டர் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக மாணவர்களிடம் கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகளிலே ஆர்வம் அதிகரிக்க துவங்கியுள்ளது. பிளஸ் 2 படிப்பிற்கு பின் கல்லூரியில் எந்த துறையை தேர்வு செய்யலாம் என்பது மாணவர்களுக்கு ஒரு சவாலாகும். தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், பொறியியல் போன்று தற்போது மாணவர்களிடம் ஊடகத்துறை என்னும் விஷூவல் கம்யூனிகேஷன் பிரபலமாகி வருகிறது. சினிமா, ஊடகம், அனிமேஷன்

போன்ற பிரிவுகளை உள்ளடக்கிய இந்த பட்டப்படிப்பு தற்போது அபரிமிதமான வளர்ச்சி கண்டு வருகிறது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள் இந்த துறையை தேர்வு செய்து படித்தால் எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும் என்கின்றனர் விஸ்காம் துறை பேராசிரியர்கள். பிளஸ் 2 வகுப்பில் அறிவியல், கலைப் பிரிவு என எந்தப் பிரிவை படித்தவர்களும் கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கலாம். விஷூவல் கம்யூனிகேஷன் என்பது காட்சி ஊடகங்கள் மூலம் தொடர்பு கொள்ளுதலாகும். இதன் மூலம் சிந்தனைகளும், செய்திகளும் படித்து மற்றும் பார்த்து புரிந்து கொள்ளும் வடிவங்களாக காட்டப்படுகிறது. தமிழகத்தின் பெரும்பாலான கல்லூரிகளில் விஸ்காம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

விஸ்காம் பிரிவில் மீடியா தொடர்பான புகைப்படம் எடுத்தல், குறும்படம் எடுத்தல், அனிமேஷன், விளம்பர டிசைனிங் போன்ற பல்வேறு வகை பாடத்திட்டங்கள் உள்ளது. இதில் பிரின்ட் மீடியா, எலக்ட்ரானிக் மீடியா ஆகிய பாடத்திட்டங்களின் அடிப்படையில் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகிறது. பிரின்ட் மீடியா பிரிவில் விசிட்டிங் கார்டுகள், வாழ்த்து அட்டைகள், அழைப்பிதழ்கள் தயாரித்தல் மற்றும் இதை கம்ப்யூட்டர் முறையில் உருவாக்கும் முறைகள், பத்திரிகை தொடர்பான தனித்திறமைகள் வளர்த்து கொள்ளுதல், செய்தி சேகரிக்கும் விதங்கள், செய்தி குறிப்பெடுக்கும் விதங்கள், செய்திகளை அளிக்கும் விதங்கள் குறித்து பயிற்சி மூலமாகவும், எழுத்து மூலமாகவும் வழங்கப்பட்டு வருகிறது.

எலக்ட்ரானிக் மீடியா பிரிவில் கம்ப்யூட்டர் மூலமாக நியாண்டோ சாப்ட்வேர், சவுண்ட் போர்ஜ் சாப்ட்வேர், மேக்ரோ மீடியா பிளாஸ், கோரல் டிரா உள்ளிட்ட சில சாப்ட்வேர் தொழில்நுட்பங்கள் கற்றுத் தரப்படுகிறது. மேலும், செயல்முறையாக புகைப்படம் எடுத்தல், கதை, திரைக்கதை, வசனம் எழுதி திரைப்படம் உருவாக்கும் பயிற்சி, 2 டி மற்றும் 3 டி அனிமேஷன்கள் பயிற்சி கற்றுத் தரப்படுகிறது. ஒரு சில கல்லூரிகளை தவிர, பெரும்பாலான கல்லூரிகளில் இப்பாடப்பிரிவில் சேர தனியாக நுழைவு தேர்வுகள் எதுவும் இல்லை.

எதில் வாய்ப்பு?

இளங்கலை பிஎஸ்சி விஷூவல் கம்யூனிகேஷன் படித்து முடித்தவர்களுக்கு மல்டி மீடியா, அனிமேஷன் துறை, விளம்பர துறை, புகைப்படம் எடுத்தல், தொலைகாட்சி கிராபிக் துறைகள் போன்றவற்றில் வேலை வாய்ப்புகள் உள்ளது. இதில் பத்திரிகை துறை சார்ந்த படிப்புகளை படித்தவர்களுக்கு பல்வேறு பத்திரிகைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளது. திரைப்படம் சார்ந்த பிரிவை படித்தவர்கள் திரைப்படத்துறையில் சேரலாம். புகைப்படம் எடுத்தல் தொடர்பாக படித்தவர்கள் சொந்தமாக புகைப்படம் எடுக்கும் ஸ்டியோ வைத்து கொள்ளலாம்.

மேல்படிப்புகள்: இளநிலை முடித்தவர்கள் விருப்பப்பட்டால் முதுகலை மாஸ் கம்யூனிகேசன் மீடியா பட்டப்படிப்பை படிக்கலாம். முதுகலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் எம்பிஏ, பிஎச்டி போன்ற படிப்புகளை படிக்கலாம். இதில் பட்டம் பெறுபவர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு உள்ளது. சிந்தனை திறனும், செயலாக்க முறையும் இருந்தால் இத்துறையில் சாதிக்கலாம்.

Anna University Result update

Anna University April May 2015 Results is expected to be announced by July 2nd week 2015 (by July 4th or 5th). Probably, Anna University is planning to declare the results along with PG. If Controller decides to publish the UG results separately, UG Results are expected within next 2 days.

There are more than 2 lakhs students waiting to check the results and most of them are from Affiliated colleges in the state . Everyone will be able to check the result soon after the result goes live online .

Anna university Malpractice activity in exams:

Anna University Has Planned to conduct Enquiry For Students Who Have Involved in Malpractice Activity In April/May 2015 Exams on 04th July 2015.

AnnaUnivetsity Result Date & Time:

04-07-2015 & 12.00Pm


Last updated this page  03.07.2015.

Leave Letter to Teacher send by parent

11th feb 2013

To
The class Teacher,
Good Shepherd,
Marthandam

Dear Madam,

I am Raja and I am writing this letter to inform you that my son R.Karthick Rohit, studying in your class was diagnosed with chicken fox and advised to take bed rest till she gets cured completely. I am fearing to send her to school as chicken fox is a communicable disease.

I kindly request you to grant him leave till he gets completely cured and also to stay under continuous medical supervision to get quicker recovery. Thanks for considering my request.

Thank You,

Yours Sincerely,
Raja

மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராதத்தையும்

தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராதத்தையும் அவசியம் தெரிந்திருக்க வேண்டும் இதோ உங்களுக்காக !!!
1.உரிமம் இல்லாதவர்களை வண்டி ஓட்ட அனுமதிப்பது/section 180. Rs.50 fine.
2. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் 18 வயதிற்க்கு கீழ் உள்ளவர் வண்டி ஓட்டுதல் section 181. Rs.500 fine.
3.உரிமம் சார்ந்த குற்றங்கள் , ஓட்டுநர் தகுதி இழந்தவர்கள் வண்டி ஓட்டுதல் section 182(1). Rs.500 fine.
4.அதிவேகத்தில் வண்டி ஓட்டுதல் section 183(1) Rs.400 fine.
5..மிகுதியான வேகத்தில் வண்டி ஓட்டுதல் .முதலானவை (ஓட்டுவதற்க்கான காரணம் வேகத்தின் அளவை தாண்டுதல் ) section 183(2).Rs.300 fine.
6..அபாயகரமாக ஓட்டுதல் section 184. Rs.1000 fine
மற்றும் செல்போன் பேசிக் கொண்டு ஓட்டுதல் CMV R21(25) section 177.RS.100 fine.
7.குடிபோதையில் வண்டி ஓட்டுதல் section 185 .Rs.court fee
8. மன நிலை ,உடல் நிலை சரியில்லாத நிலையில் வண்டி ஓட்டுதல் .section 186. Rs.200 fine.
9..போட்டி போட்டுக் கொண்டு வண்டி ஓட்டுதல்..வாகன சோதனை மேற்க் கொள்ளுதல் section 189. Rs 500 fine
10.அதிகமான அளவில் கரும்புகை வெளியிடுவது section 190(2) .Rs.50 fine.
11..அனுமதியில்லாத மாற்றத்துடன் கூடிய சைலன்சர் section 190(2).Rs.50 fine.
12.காற்று ஒலிப்பான் .பல்லிசை ஒலிப்பான் section 190 (2) .Rs.50 fine.
13.பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல் section 192. Rs.500 fine.
14.அனுமதிக்கப்பட்ட எடைக்குக் கூடுதல் எடையுடன் ஓட்டுதல் section 194.Rs.100 fine.
15.காப்பீடு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல்( uninsured ) section 196 .Rs.1000 fine.
16.வண்டியில் அனுமதியின்றி மாறுதல் செய்தல் section 198 .Rs.100 fine.
17.போக்குவரத்திற்கு இடையூறு செய்தல் section 201 .Rs.50 fine
சமூக ஆர்வலர்களுக்கு சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வும் அவசியமான ஒன்றாகும்.
மேலும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் (Right to Information) குறித்தும் அறிந்து கொள்வது அவசியமாகும்.
சமூக மாற்றத்தை எதிர்நோக்கிய பயணத்தில் உங்களோடு... உங்கள் நண்பர்.

Saturday 27 June 2015

Anna University May/June 2015 Grace Marks Details



  1. EC2352 Computer Networks (15 Marks) - Q.2, Q.12.b.i (suitable marks), Q.14.a.i (5 marks)
  2. EC2354 VLSI Design (26 Marks) - Q.6, Q.12.a.ii (4 Marks), Q.12.b (16 Marks), Q.13.b.ii (4 Marks)
  3. EC6403 Electromagnetic Fields - Questions 11.a.ii (8 Marks), Q.11.b.i (7 Marks), Q.12.a.i  (8 Marks), Q.12.b.i (10 Marks), Q.13.b.ii (2 Marks), Q.13.b.iii (4 Marks), Q.14.a.i (6 Marks), Q.14.a.ii (8 Marks), Q.14.b (16 Marks), Q.15.a.i (6 Marks), Q.15.a.ii (6 Marks),  Q.15.b.ii (4 Marks)
  4. EE2351 Power System Analysis (50 marks) - Part-A Q.1,Q.2,Q.6,Q.7,Q.9 (total 10 marks), Part B - Q.11.a (8 marks), Q.12.a and Q.12.b (16 marks if one iteration performed), Q.13.a and Q.13.b (8 marks) and Q.14.a and Q.14.b (8 marks) - totally 50 marks
  5. CE6405 Soil Mechanics (10 Marks) - Q.6 (2 Mark - Out of syllabus) and Q.13.a.i (out of syllabus - 8 marks) - totally 10 marks
  6. EE2353 High Voltage Engineering (10 Marks) - Q.6 (2 mark) and Q.13.b (8 marks)
  7. EE2355 Design of Electrical Machines (10 Marks) - Q.8 (2 mark) and Q.12.b.i (8 marks)
  8. MA6452 Statistics and Numerical Methods (4 Marks) - Q.15.b - Use RK method for x=0.1,0.2,0.3 and Milne Method for x=4 (x=0.4 is correct data) - so 4 marks expected.
  9. MA2264 Numerical Methods (14 Marks) - Q.14.a - Use Taylor series method , find y at X=0 if y'= (X^2)Y-1 , y(o)=1 here find x=0 is wrong, so expecting 6 marks as grace marks and Q.15.b) (ii) lesser than or equal is wrong, so expecting 8 marks as grace marks.
  10. CS2352 Principles of Compiler Design (24 Marks) - Q.2 (2 mark), Q.11.a.i (4 marks), Q.11.a.ii (4 marks), Q.14.a.i (8 marks) and Q.14.b.i (6 marks)
  11. ME6401 Kinematics of Machinery (16 Marks) - Q.12.b There is an extension from point C along AD. Data(Length) related to D is missing.
  12. CS6401 Operating System (10 Marks) - Q.8 (2 mark) and Q.11.a.i (8 marks)
  13. CS6402 Design and Analysis of Algorithms (34 Marks) - Part-A - Q.3 and Q.4 (4 marks), Part-B - Q.11.a.ii (4 marks), Q.12.a.i (8 marks), Q.13.b.i (4 marks), Q.14.a.i (4 marks), Q.14.b.ii (5 marks), Q.15.b.i (5 marks), totally 34 marks.
  14. EI2311 Bio-Medical Instrumentation (6 Marks) - Q.14.b.i (6 marks)

CS6401 Operating System CSE Fourth Semester




CS6402 Design and Analysis of Algorithms CSE Fourth Semester



CS6402 Design and Analysis of Algorithms Syllabus

CS6402 Design and Analysis of Algorithms Lecture Notes

CS6402 Design and Analysis of Algorithms PART A 2 Mark Question Bank

CS6402 Design and Analysis of Algorithms PART A 2 Marks with Answers by KRTAMILANZ

CS6402 Design and Analysis of Algorithms PART B 16 Mark Question Bank

CS6403 Software Engineering CSE Fourth Semester

CS6551 Computer Networks CSE Fourth Semester

EC6504 Microprocessor and Microcontroller CSE Fourth Semester


EC6504 Microprocessor and Microcontroller Syllabus

EC6504 Microprocessor and Microcontroller Lecture Notes

EC6504 Microprocessor and Microcontroller PART A 2 Mark Question Bank

EC6504 Microprocessor and Microcontroller PART B 16 Mark Question Bank

MA6453 Probability and Queuing Theory CSE Fourth Semester


MA6453 Probability and Queuing Theory Syllabus

MA6453 Probability and Queuing Theory Lecture Notes

MA6453 Probability and Queuing Theory PART A 2 Mark Question Bank

MA6453 Probability and Queuing Theory PART B 16 Mark Question Bank

Anna University Reopening Date 2015 - 2016 for ODD Semester Affiliated Collages 1st 3rd 5th 7th Semester UG PG Reopening Date and Academic Schedule



Anna University Reopening Date 2015 - 2016 for ODD Semester Anna University Affiliated Colleges 1st 3rd 5th 7th Semester UG PG Reopening Dates July 2015 to December 2015


Anna University, Chennai
Academic Schedule for the 
JULY 2015 - DECEMBER 2015 ODD SEMESTER ACADEMIC SESSION OF THE ACADEMIC YEAR 2015 - 2016
UG & PG (Full-Time) Degree Programmes offered at Affiliated Engineering Colleges

B.E/B.Tech (Full-Time) 3rd 5th 7th Semester

  • Commencement of Classes: 01.07.2015
  • Last Working Day: 27.10.2015
  • Commencement of End Semester Examinations: 02.11.2015
  • Re-Opening Day for the Next Semester: 18.01.2016 (Monday)
(Comment below if you have colleges starting before July 2015)
for all other UG and PG Programmes, Download Anna University Official July 2015 to December 2015 Academic Schedule
Anna University Reopening Date July 2015 December 2015 Academic Schedule ODD Semester
Anna University Reopening Date July 2015 December 2015 Academic Schedule ODD Semester
Anna University 1st semester Reopening Date 2015 2016, Anna University 3rd semester Reopening Date 2015 2016, Anna University 5th semester Reopening Date 2015 2016, Anna University 7th semester Reopening Date 2015 2016 has been announced by Anna University, Chennai. This reopening date for odd semester 2015 2016 will be common to all colleges under Anna University,Chennai.

Wednesday 24 June 2015

மூலிகை டீ மூக்கடைப்பு ஏற்படுவதை தடுக்கும்..!

சாதாரண டீ செய்து குடிப்பதற்கு பதிலாக, தினமும் புதினா, இஞ்சி, ஏலக்காய், துளசி போன்றவற்றை சேர்த்து டீ தயாரித்து குடித்து வந்தால், மூக்கடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.


தண்ணீர் குடிச்சா இவ்வளவு நன்மையா!


***தண்ணீர் உடலின் மூலை முடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்களை நீக்கி சிறுநீர் மூலமாக வெளியேற்றி விடும்.
***இதனால் உடல் சுத்தமாகி பசி எடுக்க ஆரம்பிக்கும்.
***அதிகாலையில் தண்ணீர் குடித்து வந்தால் தலைவலி குறையும் அல்சரை தடுக்கும்.
***நம் உடலில் உள்ள இரத்தத்தில் தண்ணீரின் அளவு கூடுதலாக உள்ளது.
***தண்ணீரின் விகிதம் குறையும் போது ரத்தம் கெட்டியாக மாறும். ரத்த அழுத்தம் குறையும். மூளைக்கு இரத்தத்தின் வழியே செல்லும் ஆக்சிஜன் அளவு குறையும். இதன் அளவு குறையும் போது மயக்கம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். இரத்தம் கெட்டியாகி உடல் உறுப்புகளுக்கு செல்லாமல் இருந்தால் அந்த உறுப்புகள் செயலிழக்கும் வாய்ப்புகள் அதிகமாகிறது.
***சிறுநீரக பிரச்சனைகளுக்கு தண்ணீர் அதிகம் குடிக்காததே முக்கிய காரணமாக விளங்குகிறது.
நாளொன்றிக்கு நாம் அருந்த வேண்டிய தண்ணீரின் அளவு 5லிட்டர் ஆகும்.

Monday 22 June 2015

Write a letter to your father asking permission to join in N.C.C

Dear Father.

I am fine.I hope you,mother and <brother/sister name> are quiet well.Daddy,I got first rank in the monthly test.I assure you,that I will keep it up.There is a Navel unit of N.C.C in our school.I wish to join in the N.C.C.As yo know,N.C.C is one of the very useful training.It trains the boys in self discipline and service to the society.I kindly request you to permit me to become a cadet.Please write a letter of your willingness to our N.C.C officer without delay.I am anticipating your positive response.

Thank You

Yours lovingly,
Karthickraja.D

LETTER TO POST MASTER ABOUT THE NON-RECEIPT OF MONEY ORDER

From
D.Karthick raja,yu
Anna Nagar,
Chennai-600028.

To
The Postmaster,
Head Post Office,
Anna Nagar.

Sir,

Sub : Non-receipt of money order-regarding

My uncle has written to me that he sent me a money order for rs 500/- on 25 June 2015 from Thallakkulam Post office Madurai. The m.o receipt number is 6293.But i have not received the money order.Kindly make enquiries and do necessary actions to receive my money order as early as possible.

Thank You

Yours Faithfully,
D.Karthickraja

Friday 19 June 2015

நண்பர்களே Facebook Fake id பற்றிய முழுமையான விவரம் இதில் உள்ளது.

இந்த பதிவு உங்களுக்காக நண்பர்களே Facebook Fake id பற்றிய முழுமையான விவரம் இதில் உள்ளது ஒவ்வொறு முறையும் நீங்கள் ஏமாறுவதை என்னால் பாக்க முடியல அதான் இத பத்தி full details ah post panren.:-

1. Facebook la Fake id create பன்றவங்க சம்மந்தமே இல்லாம தான் name வைப்பாங்க. So அவங்க profile and name ah paathaley pothum. கண்டுபுடிச்சிடலாம்

2. Profile la baby photo. Flowers photos மட்டும் இருந்தா அது fake id than.

3. Id create panathula இருந்து ஒரு பதிவு கூட போடாம just profile picture change panitu iruntha அது 100 percent Fake.

4. Friend list la உங்கள தவிற வேரு யாரும் இல்லைனா. அது வேற யாரும் இல்ல உங்க friend than Fake id create panni உங்கள ஓட்டுரான்

5. ஒரே பெண்ணின் ஐந்து அல்லது பத்து photos ah profile la add panni. அது original id தான் னு நம்ப வச்சிடுவாங்க.

(Note: - Girls உங்க photo va fb la upload panaathinga nu solrathuku main reason ithu thaan pa. )

6. Chatting la :- start pannathum hi dear, chellam, Darling nu sonna. யோசிக்காம unfriend panidunga. Athu Fake id than. Because எந்த பொன்னும் தெரியாத ஒரு நபரை இப்படி கூப்பிட மாடாங்க

7. Oru girl ah impress panrathukaaga Fake id create panni. அந்த girl kitta. Avanga original id ya kaamichu. Ithu enoda brother than romba nallavaru vallavaru னு பெருமையா பேசி. நம்பவச்சிடுவாங்க.

( note:- So girls நீங்க என்னோட sister maadri . So konjam carefull ah irunga pa. )

8. Fake id create panravanga நோக்கம் ஒன்று தான் அது வேற எதுவும் இல்ல likes varaatha problem than. தன்னோட பதிவுக்கு like varala nu than. Fake id create panraanga.

9. அப்ப Facebook la பொன்னுங்களே இல்லையா??? னு உங்களுக்கு சந்தேகம் வரும். Dont worry இருக்காங்க but அவங்க maximum Facebook use panna maataanga. 8.30 ku mela chat pana maataanga. அதனால் தான் பசங்கள விட பொன்னுங்க அதிக marks vaanguraanga.

10. 9oclock ku mela oru girl online la iruntha. Athu Fake id. Otherwise antha ponnu avan lover kita pesurathuku use panraanga nu artham.

11. Oru girl id oda first name ku pinadi (ammu, chellam, kutty, ) intha madri illaama. avanga father name irunthuchuna. Athu romba nalla ponnu. But avanga unga request ta eppavumey accept pana maataanga.

12. உங்களுக்காக நா இத type pannirukan. Because Fake id மூலம் பாதிக்க பட்டவர்களுள் நானும் ஒருவன் இனிமே யார்கிட்டையும் ஏமாறாதீர்கள். உஷார் Ah irunga.

அவசரதேவைகளுக்கு குறித்து வைத்துக்கொள்ளுங்கள்....




TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY GOVERNOR His Excellency Thiru. K. ROSAIAH
Office : 044 2567 0099
Intercom : 5618
Residence : 044 2235 1313

CHIEF MINISTER Hon. Selvi J JAYALALITHAA
Telephone No : 044 2567 2345
Intercom : 5666

LEADER OF OPPOSITION Thiru. VIJAYKANT
Telephone No. : 044 2567 0821, 2567 0271/104
Residence: Telephone No. : 044 2376 4377

SECRETARY Thiru A.M.P. JAMALUDEEN, M.Sc., B.L.,
Telephone No : 2567 2611, 2567 0271/105 Cell No : 77080 70111
Residence Telephone No : 2615 6146

Kalaignar Karunanidhi
FB ADMIN 9941127722 (admin)
Kalaignar Arangam
+(91)-44-24327261, +(91)-9444221426

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
+91 – 44 – 2813 07 87
+91 – 44 – 2813 22 66
+91 – 44 – 2813 3510

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள்


01.அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ்
02.அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி
03.அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி
04.அ.இ.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
05.அ.இ. லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்
06.இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்
07.இந்திய ஜனநாயகக் கட்சி
08.இந்திய தேசிய லீக்
09.இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
10.இந்தியப் பொதுவுடமைக் கட்சி
11.இந்தியா ஜனநாயக கட்சி
12.இந்து மக்கள் கட்சி
13.இந்து முன்னணி
14.இல்லத்தார் முன்னேற்றக் கழகம்
15.காமன்வீல் கட்சி
16.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
17சென்னை மாகாண சங்கம்
18.ஜனநாயக மக்கள் கூட்டணி
19.ஜனநாயக முற்போக்குக் கூட்டணி
20.தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
21.தமிழக முன்னேற்ற கழகம்
22.தமிழக முன்னேற்ற முன்னணி
23.தமிழக ராஜீவ் காங்கிரசு
24.தமிழக வாழ்வுரிமை கட்சி
25.தமிழரசுக் கழகம்
26.தமிழ் தேசியக் கட்சி
27.தமிழ் மாநில காங்கிரசு
28.தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
29.தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி
30.தமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி
31.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
32.தாயக மறுமலர்ச்சி கழகம்
33.கொங்குநாடு முன்னேற்றக் கழகம்
34.திராவிட முன்னேற்றக் கழகம்
35.திராவிடர் கழகம்
36.தேசிய முற்போக்கு திராவிட கழகம்
37.தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு
38.கொங்கு இளைஞர் பேரவை
39.நாம் தமிழர் கட்சி
40.பாட்டாளி மக்கள் கட்சி
41.புதிய தமிழகம் கட்சி
42.மக்கள் இயக்கம் (தமிழ்நாடு)
43.மனிதநேய மக்கள் கட்சி
44.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
45.முக்குலத்தோர் மக்கள் கட்சி
46.மூவேந்தர் முன்னணிக் கழகம்
47.மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
48.விடுதலைச் சிறுத்தைகள்
49.தமிழின முன்னேற்ற கழகம்
50.பொது இயக்கங்கள் / கழகங்கள் / கூட்டமைப்புகள்
மற்றும் கம்யூனிஸ்ட்கள்.

தமிழக செய்தி ஊடகங்கள்

www.dailythanthi.com
044 2538 7731

dinakaran daily newspaper
Ph: 91-44-42209191 Extn:21102
Ph: 91-44-42209191 Extn:21240, 21241

To send articles for Dinamani Daily -
dinamanimds@dinamani.com
+91-44-2345 7601 - 07

The Hindu (Head Office)
+(91)-7299911222, 9710011222, 9710929060, 9884024167, 9841725344, 9841810070, 9841245778
+(91)-44-28576300, 28575757, 28589060, 28575711, 28575714, 28410643, 28416250, 28575729, 28576309, 28418297 .
+(91)-44-28415325, 28416290

புதிய தலைமுறை - New Generation Media Corporati...
+(91)-44-45969500, 45969530
+(91)-8754417308
Puthiya Thagaval The News
+(91)-9382222900

Sun Network
+(91)-9844154181
Sun TV Network Ltd (Corporate ...
+(91)-44-44676767, 42059595

Raj Television Network Ltd
+(91)-44-24352926, 24351898, 24334376, 24334150, 24334149, 24334151, 24351307
+(91)-44-24341260, 24336332

Vijay TV
+(91)-44-39304050, 28205562, 28316000, 28224722
+(91)-44-28224755

Jaya TV
+(91)-44-43960000, 43960144

News 7 Tamil
+(91)-7708384077
+(91)-44-40300777, 40777777

Tamil News
+(91)-44-28544460, +(91)-9600646353
Tamil News Agency
+(91)-44-26156783

தமிழக மனித உரிமை அமைப்புகள்

International Human Rights Association
+(91)-8807708423
Human Rights Council Of India
+(91)-22-28978877, +(91)-9619774060
Human Rights Association Of India
+(91)-22-22813876, +(91)-9320111118
Human Rights Foundation
+(91)-9321451179, 9819390199
Human Rights Association Of India
+(91)-9870731819
Human Right's India
+(91)-22-24944704, +(91)-9987876587
HUMAN RIGHTS ORG (Regd.)
+(91)-9702820786

Wednesday 17 June 2015

விஜய் படத்தில் ஷாலினியின் தங்கை ஷாமிலி!

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் ஃபேண்டஸி திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா நடித்து வரும் இப்படத்திற்கு இசை தேவிஸ்ரீபிரசாத்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசருக்காக காத்திருக்கும் தருவாயில் அடுத்த கட்ட தகவலாக படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் ஷாமிலி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் ஷாமிலி சுதீப்புக்கு ஜோடியாக நடிக்கிறாராம்.

ஷாலினியின் தங்கையும், அஜித்தின் மைத்துனியுமான ஷாமிலி, ராஜநடை படம் மூலம் சினிமாவிற்கு நுழைந்தார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'அஞ்சலி' படம் மூலம் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்காக தேசிய விருது பெற்றவர். தமிழில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தார்.

’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் தபுவுக்கு தங்கையாக நடித்ததோடு பின்னர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல படங்களில் நடித்தார். கடைசியாக 2009ல் தெலுங்கில் வெளியான ஓய் படத்திற்கு பிறகு பெரிதாக பட வாய்ப்பு ஏதும் இல்லை. தற்போது ’புலி’ படம் மூலம் மீண்டும் தமிழில் காலடி எடுத்து வைக்க இருக்கிறார்.

TNEA 2015 RANDOM NUMBER

TNEA RANDOM NUMBER 2015- TNEA 2015 RANDOM NUMBER CHECK


Students who applied for Tami Nadu engineering application form can check you random number assigned by anna university by entering your application form number in the appropriate text field provided by anna university TNEA 2015 website. To minimize you effort, we had given TNEA 2015 Random number checking website link below..


Sunday 14 June 2015

இனிமே இப்படித்தான் – திரை விமர்சனம்

நாயகன் சந்தானம் நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். எந்நேரமும் கடுகடுவென இருக்கும் இவருடைய அப்பா ‘ஆடுகளம்’ நரேன் சொந்தமாக திருமண மண்டபம் வைத்து நடத்தி வருகிறார். சந்தானத்தின் அம்மா பிரகதியோ மிகவும் தெய்வ பக்தி நிறைந்தவர். அதேநேரத்தில் ஜாதகத்திலும் அதிக நம்பிக்கை கொண்டவர்.
ஒருநாள் இவர்கள் சந்தானத்தின் ஜாதகத்தை ஒரு ஜோசியகாரரிடம் கொண்டு போய் கொடுக்கின்றனர். ஜாதகத்தை பார்க்கும் ஜோசியக்காரர், சந்தானத்துக்கு இன்னும் மூன்று மாதத்திற்குள் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் அப்படி இல்லையென்றால் இன்னும் நான்கு வருடம் கழித்துதான் திருமணம் நடக்கும்.
அப்படியும் நடக்கவில்லையென்றால், சாமியாராக மாறக்கூட வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்.
இதைகேட்ட சந்தானத்தின் பெற்றோர்கள் சந்தானத்திற்கு உடனே பெண் பார்க்க தொடங்குகிறார்கள். இவர்கள் பார்க்கும் பெண்கள் யாரும் சந்தானத்திற்கு பிடிக்காமல் போகிறது.
இந்நிலையில் சந்தானத்தின் நண்பரான விடிவி கணேஷ், பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணம், அழகான பையனுக்கு அசிங்கமான பெண்ணையும், அழகான பெண்ணுக்கு அசிங்கமான பையனையும் தான் திருமணம் செய்து வைப்பார்கள் என்று கூறி காதல் திருமணத்தின் மீது ஈர்ப்பை உண்டாக்குகிறார்.
இந்த அறிவுரையை கேட்ட சந்தானம், அழகான பெண்களை தேடி காதலிக்க ஆரம்பிக்கிறார். இவருக்கு ஏற்றார்போல் எந்த பெண்ணும் கிடைக்காத நிலையில், ஒரு சண்டையில் அஷ்னா சவேரியை பார்க்கிறார்.
பார்த்தவுடனே அவர் மீது காதல் வயப்படுகிறார். அதன்பின் அஷ்னா சவேரி பின்னாலேயே சுற்றி சுற்றி வந்து தன் காதலை கூறுகிறார். ஆனால் அஷ்னா, சந்தானத்தின் காதலை ஏற்க மறுக்கிறார்.
இந்நிலையில், சந்தானத்தின் பெற்றோர்கள் அகிலா கிஷோரை பெண் பார்க்கிறார்கள். அஷ்னா சவேரி தன் காதலை ஏற்றுக் கொள்ளாததாலும், சந்தானத்தின் மாமாவான தம்பி ராமையாவின் சூழ்ச்சியாலும் அகிலா கிஷோரை திருமணம் செய்ய சம்மதித்து, இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடக்கிறது. இந்த நேரத்தில், அஷ்னாவுக்கு சந்தானத்தின் மீது காதல் வருகிறது.
இறுதியில் சந்தானம் அஷ்னாவின் காதலை ஏற்றுக் கொண்டு திருமணம் செய்தாரா? அல்லது பெற்றோர்கள் பார்த்த அகிலா கிஷோரை திருமணம் செய்தாரா? என்பதை காமெடியோடு சொல்லியிருக்கிறார்கள்.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சந்தானம், நாயகனுக்கான அந்தஸ்தை இந்த படத்தில் முழுதாக பெற்றிருக்கிறார். முந்தைய படத்தை விட இப்படத்தில் அதிக திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நடனம், காதல் காட்சிகள், சண்டைக்காட்சிகள், சென்டிமென்ட் என அனைத்தையும் சிறப்பாக செய்திருக்கிறார். அவருடைய வழக்கமான டைமிங் காமெடி இப்படத்தில் அவருக்கு பெரிதும் உதவி இருக்கிறது.
இரண்டு பெண்களுக்கு மத்தியில் இவர் மாட்டிக்கொள்வது, தாய் மாமாவான தம்பிராமையாவை கலாய்ப்பது, விடிவி கணேஷை கலாய்ப்பது ஆகிய காட்சிகள் ரசிக்கும் படியாக உள்ளது.
முதல் நாயகியான ஆஷ்னா சவேரி மாடர்ன் பெண்ணாக வலம் வந்திருக்கிறார். பாடல் காட்சிகள், சந்தானம் மீது காதல் வயப்படும் காட்சிகள், சந்தானம் மீது கோபப்படும் காட்சிகள் என தன் திறமையை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
இரண்டாம் நாயகியான அகிலா கிஷோர் குடும்ப பெண்ணாக வந்து மனதில் பதிந்திருக்கிறார். சந்தானத்திற்கு அப்பாவாக வரும் ஆடுகளம் நரேன், அம்மா பிரகதி, டெய்லராக வரும் விடிவி கணேஷ், தாய் மாமா தம்பி ராமையா, மற்றும் நண்பர்களாக வருபவர்கள் ஆகிய அனைவரின் நடிப்பு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.
காதல் கதையை மையமாக எடுத்துக் கொண்ட இயக்குனர் முருகானந்த், அதில் நகைச்சுவையை கலந்து சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை நகைச்சுவையில் ரசிகர்களுக்கு பஞ்சமில்லாமல் விருந்து படைத்திருக்கிறார்.
படத்திற்கு பலமே திரைக்கதைதான். ஒரு காட்சியில் கூட ரசிகர்களை தொய்வடைய விடாமல் படத்தை சுவாரஸ்யமாக இயக்கியிருக்கிறார். கிளைமாக்சில் யாரும் எதிர்பார்க்காத திருப்பம் ரசிகர்களை கூடுதலாக ரசிக்க வைத்திருக்கிறது.
சந்தோஷ் தயாநிதி இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந்துள்ளது. இவருடைய பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.
இவருடைய இசையில் அமைந்துள்ள பாடல்கள் கோபி ஜெகதீஷ்வரனின் ஒளிப்பதிவோடு சேர்ந்து பார்க்கும்போது மிகவும் அழகாக இருக்கிறது. மேலும், தன்னுடைய ஒளிப்பதிவில் நடிகர்கள், நடிகைகளை அழகாக காண்பித்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘இனிமே இப்படித்தான்’ எல்லாமே சூப்பர்தான்.

Related Posts Plugin for WordPress, Blogger...